Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/கேட்டு மகிழுங்கள்!

கேட்டு மகிழுங்கள்!

கேட்டு மகிழுங்கள்!

கேட்டு மகிழுங்கள்!

ADDED : அக் 02, 2014 09:10 AM


Google News
Latest Tamil News
* மனிதனுக்கு நல்லது, கெட்டதை பகுத்தறியும் திறனை கடவுள் கொடுத்துஇருக்கிறார்.

* யாரையும் வெறுப்பது கூடாது. அனைவரும் கடவுளின் பிள்ளைகளே.

* சேவையில் ஈடுபடும்போது, 'நான் பிறருக்கு உதவி செய்கிறேன்' என்ற தற்பெருமையுடன் செயல்படுவது கூடாது.

* கடவுளின் பெருமையைக் கேட்டு மகிழவே நமக்கு காதுகளைக் கடவுள் வழங்கியிருக்கிறார்.

* கல்லிலே கடவுளைக் காண முயலவேண்டுமே தவிர, கடவுளைக் கல்லாக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது.

- சாய்பாபா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us